இது ஓளவையார் வாக்கு என்று அனைவராலும் கூறப்படுகிறது.
தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும், முத்தமிழ் சங்கப் புலவர்களுள் ஒருவரான ஓளவையார் இப்படி சொல்லியிருப்பாரா?
சற்று சிந்தியுங்கள்!!!!
அச்சான்றோர் வாக்கு என்னவென்றால் “களவும் கத்தும் அற”
களவு - திருட்டு
கத்து - கொலை
அற - விட
திருட்டையும், கொலை கொள்ளைகளையும் விட வேண்டும் என்பதே ஓளவையாரின் வாக்கே தவிர ”களவும் கற்று மற” அல்ல.
”களவும் கத்தும் அற” என்பதே பின்னாளில் மருவி “களவும் கற்று மற” என்று மருவி விட்டது.
No comments:
Post a Comment